Published : 17 May 2022 07:18 PM
Last Updated : 17 May 2022 07:18 PM
வாடிக்கையாளர்கள் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பிக்கும்போது, அந்த வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கலாமா, வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன், அதற்கான வருமானம் அவர்களுக்கு இருக்கிறதா என்பன போன்ற விபரங்களை விசாரித்து சரிபார்த்த பின்னர் வங்கி கடன் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யும். இவை தவிர கடனுக்கு ஈடாக செக்யூரிட்டிகளாக சில உடமைகளையும் வங்கிப் பெற்றுக் கொள்வதும் உண்டு.
இந்த அடிப்படையில் வங்கிகள், வாடிக்கையாளருக்கு பல வழிமுறைகளில் கடன் வழங்குகின்றன. அவற்றில் ஒன்றுதான் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதியின் மீது வழங்கப்படும் கடன். ஒருவருக்கு வங்கியில் இருக்கும் வைப்பு நிதியின் அடிப்படையில், அதனை ஈடாக கணக்கில் எடுத்துக் கொண்டு வங்கிகள் கடன் வழங்குகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment