Published : 25 Apr 2022 02:00 PM
Last Updated : 25 Apr 2022 02:00 PM
புதுடெல்லி: இந்தியாவில் ஏரளமானோர் சரியான வேலை கிடைக்காத சூழலில் வேலையை விட்டு விலகியுள்ளதுடன் வேலை தேடுவதையும் நிறுத்தி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பெண்கள் அதிகஅளவில் வேலையை விட்டு விலகும் போக்கு சமீபகாலமாக அதிகரித்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை பல லட்சம் என்ற அளவில் இருப்பதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நெருக்கடியால் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு உள்ளிட்டவை அமலாகின. நிலைமை படிப்படியாக சீரடைந்த பிறகும் வீட்டிலிருந்து ஊழியர்கள் பணிபுரிவதால் நிறுவனங்களுக்கு நிர்வாக செலவு குறைந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...