Published : 16 Apr 2022 08:17 PM
Last Updated : 16 Apr 2022 08:17 PM
கோவிட்19 இல்லாமல், காலநிலை மாற்றத்தின் நெருக்கடிகள் இல்லாமல், உக்ரைன் போர் இல்லாமல் ஒருநாள் மீண்டும் வரலாம். ஆனால், பொதுவான ஒரு நிலைத்தன்மையுடன் இயங்கும் காலம் இனி எப்போதும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. இனி தொற்றுநோய்கள், நெருக்கடிகள், இயற்கை பேரிடர்கள் போன்ற காரணிகளால் மனிதகுலத்தின் சுற்றுச்சூழல் நெருக்கடிக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்படுள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள் தங்களின் செயல்பாட்டு முறைகளை மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது. பெருந்தொற்று, பருவநிலை மாற்றம், போர் அபாயம் என அதிகரித்து வரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் உலக அளவிலான தொழில்துறை, அதன் நெருக்கடிகளில் இருந்து மீண்டு வர முயல்கிறது. எதிர்கால தொழிலுக்குத் தேவையான மூன்று வழிமுறைகளைச் சொல்கிறது இந்தக் கட்டுரை
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment