Published : 20 Nov 2014 09:53 AM
Last Updated : 20 Nov 2014 09:53 AM
20 ஆண்டுகள் பழமையான உள்பேர விதிமுறைகளுக்கு பதிலாக புதிய விதிமுறைகளுக்கு செபி ஒப்புதல் வழங்கி இருக்கிறது. முதலீட்டாளர்களின் நம்பிகையை அதிகரிப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை செபி எடுத்திருக்கிறது.
மேலும் நிறுவனர்கள் பட்டியலிட்டப்பட்ட தங்களது நிறுவன பங்குகளை திரும்ப (டிலிஸ்ட்) வாங்குவதற்மான புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது செபி. டிலிஸ்ட் செய்வதற்கான காலக்கெடுவை 136 நாட்களிலிருந்து 76 நாட்களாக செபி குறைத்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT