Published : 17 Nov 2014 03:51 PM
Last Updated : 17 Nov 2014 03:51 PM
வர்த்தக முடிவில் சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சத்தை அடைந்தன.
வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று, பங்குச்சந்தையில் காலை முதலே வர்த்தகம் ஏறுமுகத்தில் இருந்தது.
வர்த்தக முடிவின்போது, சென்செக்ஸ் 131 புள்ளிகள் உயர்ந்து 28,177.88 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தது. நிப்டி, 41 புள்ளிகள் உயர்ந்து 8,430.75 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகமாகியிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT