Published : 23 Aug 2014 10:00 AM
Last Updated : 23 Aug 2014 10:00 AM
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 4.33 கோடி டாலர் அதிகரித்து 31,939 கோடி டாலராக உயர்ந்துள்ளது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக சரிவைச் சந்தித்து வந்த நிலையில் கடந்த வாரம் கையிருப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT