Published : 18 Jan 2025 07:57 AM
Last Updated : 18 Jan 2025 07:57 AM
திராவிடச் சித்தாந்தத்தைக் கடுமையாக விமர்சிக்கும் ‘திராவிட மாயை’ புத்தகத்தின் மூன்று பகுதிகளை எழுதி, அவற்றின் வெற்றியால் ‘திராவிட மாயை சுப்பு’ என்றே அறியப்படும் சுப்புவின் தன் வரலாற்று நூல் ‘சில பயணங்கள்; சில பதிவுகள்’. இந்து மதத்தையும் இந்திய தேசியத்தையும் சமரசமின்றி ஆதரிக்கும் வலதுசாரிச் சிந்தனையாளரான சுப்பு, தனது இந்த வரலாற்று நூலில் தனது குடும்பம், அரியலூர் மாவட்டத்தில் தான் பிறந்து வளர்ந்த வாரியங்காவல் கிராமம், தனது பள்ளி வாழ்க்கை, சிறு வயதிலேயே சென்னை அடையாறில் தனது பெரியப்பா வீட்டுக்கு இடம் பெயர்ந்தது, தனது நண்பர்கள், பார்த்த வேலைகள், செய்த தொழில்கள், தேடல்கள், கண்டடைந்த விஷயங்கள் எனப் பலவற்றைப் பகிர்ந்திருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment