Published : 15 Dec 2019 09:42 AM
Last Updated : 15 Dec 2019 09:42 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

15-12-2019

ஞாயிற்றுக்கிழமை

விகாரி

29

கார்த்திகை

சிறப்பு: சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்.

திதி: திருதியை காலை 8.22 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: புனர்பூசம் காலை 6.40 வரை. பிறகு பூசம் பின்னிரவு 5.00 மணி வரை. அதன் பிறகு ஆயில்யம்.

நாமயோகம்: பிராம்யம் காலை 9.07 மணி வரை. அதன் பிறகு ஐந்திரம்.

நாமகரணம்: பத்திரை காலை 8.22 மணி வரை அதன் பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.22.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.43.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 6, 9

சந்திராஷ்டமம்: பூராடம்.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் செய்ய, விதை விதைக்க, வியாபாரம் தொடங்க, தங்க நகைகள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x