Published : 20 Oct 2019 10:12 AM
Last Updated : 20 Oct 2019 10:12 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

20-10-2019

ஞாயிற்றுக்கிழமை

விகாரி

3

ஐப்பசி

சிறப்பு: தென்காசி ஸ்ரீஉலகம்மை பவனி. திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதி அம்மன் காலை அன்ன வாகனத்தில் திருவீதிஉலா.

திதி: சப்தமி பின்னிரவு 3.14 மணி வரை. அதன் பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: திருவாதிரை பிற்பகல் 3.36 மணி வரை. பிறகு புனர்பூசம்.

நாமயோகம்: சிவம் இரவு 10.53 மணி வரை. அதன் பிறகு சித்தம்.

நாமகரணம்: பத்திரை பிற்பகல் 3.56 மணி வரை. அதன் பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.00.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.52.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 3, 6.

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

பொதுப்பலன்: செங்கல் சூளைக்கு நெருப்பிட, தற்காப்புக் கலைகள் பயில, கதிரறுக்க, மூலிகை மருந்து தயாரிக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x