Published : 09 Oct 2019 08:27 AM
Last Updated : 09 Oct 2019 08:27 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

09-10-2019

புதன்கிழமை

விகாரி

22

புரட்டாசி

சிறப்பு: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை.

திதி: ஏகாதசி இரவு 7.21 மணி வரை. பிறகு துவாதசி

நட்சத்திரம்: அவிட்டம் பின்னிரவு 1.45 மணி வரை. பிறகு சதயம்.

நாமயோகம்: சூலம் பின்னிரவு 4.44 மணி வரை. பிறகு கண்டம்.

நாமகரணம்: வணிசை காலை 6.30 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் பின்னிரவு 1.45 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.54.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 4, 9

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்.

பொதுப்பலன்: வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க, தற்காப்புக் கலைகள் பயில, புத்தகங்கள் வெளியிட நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x