நேபாள நிலச்சரிவு: 8 பேர் பலி

நேபாளத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் உயிரிழந்தனர். குன்று ஒன்றிலிருந்து பெயர்ந்த கற்களும் மண்ணும் சங்கோஷி நதியில் விழுந்ததில் நதி அடைபட்டு ஏரி போல் மாறிவிட்டது. இதனால் நீரோட்டம் தடைபட்டு நாலாபுறமும் பாய்ந்து பல கிராமங்களில் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

காத்மாண்டுக்கு வடகிழக்கே 75 கிமீ தொலைவில் உள்ள மங்கா கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட் டது. 24 வீடுகள் இதில் புதைந்தன. உள்ளூர் மக்களின் உதவியுடன் நடத்தப்பட்ட மீட்பு நடவடிக்கையில் 8 சடலங்கள் மீட்கப்பட்டன. இன்னும் நிறைய பேர் காணாமல் போயுள்ளதால் அவர்களும் நிலச்சரி வில் புதையுண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்