நேரு கடந்த வந்த பாதை | குழந்தைகள் தினம் சிறப்பு பகிர்வு

By செய்திப்பிரிவு

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பு இதோ:

  1. 1912 - ல் லண்டனில் வழக்கறிஞர் தேர்வில் வெற்றி பெற்று பிரிட்டனில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றபோதே நேருவிற்கு இந்திய அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது.
  2. 1913 - ம் ஆண்டு காந்தியடிகளின் பொது உரிமை போராட்டத்திற்கு நிதி வசூலித்துக் கொடுத்தார்.

1947 ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். அப்பொழுது அவர் பேசியதாவது “உலகமே உறங்கிக் கொண்டு இருக்கும் பொழுது நம் தேசம் விடுதலையை நோக்கி விழித்து எழுகிறது” என பேசினார்.

1964 - ம் ஆண்டு மே 27 நேருவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து மாரடைப்பால் மரணமடைந்தார்.

தொகுப்பு: ஸ்ரீ.பாக்யலஷ்மி ராம்குமார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

11 days ago

வெற்றிக் கொடி

11 days ago

வெற்றிக் கொடி

11 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

25 days ago

வெற்றிக் கொடி

25 days ago

வெற்றிக் கொடி

25 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்