நேரு கடந்த வந்த பாதை | குழந்தைகள் தினம் சிறப்பு பகிர்வு

By செய்திப்பிரிவு

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பு இதோ:

  1. 1912 - ல் லண்டனில் வழக்கறிஞர் தேர்வில் வெற்றி பெற்று பிரிட்டனில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றபோதே நேருவிற்கு இந்திய அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது.
  2. 1913 - ம் ஆண்டு காந்தியடிகளின் பொது உரிமை போராட்டத்திற்கு நிதி வசூலித்துக் கொடுத்தார்.

1947 ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். அப்பொழுது அவர் பேசியதாவது “உலகமே உறங்கிக் கொண்டு இருக்கும் பொழுது நம் தேசம் விடுதலையை நோக்கி விழித்து எழுகிறது” என பேசினார்.

1964 - ம் ஆண்டு மே 27 நேருவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து மாரடைப்பால் மரணமடைந்தார்.

தொகுப்பு: ஸ்ரீ.பாக்யலஷ்மி ராம்குமார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE