ஒருநாள் காலை நடுக் காட்டில் சுவர்போல் ஒன்று காணப்பட்டது. அது ஒரு மிகப்பெரிய பனிப் பாறை. மரம் அளவுக்கு உயரமானது, நூறு யானைகள் அளவுக்கு பெரியது. இன்னும் வேறென்ன, அது மிகவும் குளிர்ச்சியாக இருந்ததால், யாராலும் அருகில் செல்ல இயலவில்லை. ஆனால், பாறைக்கு உள்ளே இருந்த அற்புதமான புதையல் விலங்குகளின் ஆர்வத்தைத் தூண்டியது. புதையல் பார்க்கவே அழகாக இருந்ததால், அதைக் கொண்டு வருகிறவர்கள் தனக்குப் பின் அரசராக இருக்கலாம் என்று சிங்கமே அறிவித்தது.
சிங்கம் அறிவித்தவுடன், குளிர் மீது இருந்த வெறுப்பை உதறிவிட்டு எல்லா விலங்குகளும் பனிப்பாறையின் மீது தாவின. புதையலைத் தன்வசப்படுத்த மூர்க்கத்தனமாக முயன்றன. அதேவேளையில், மரநாய் (weasel) தனியாக நின்று, மற்ற விலங்குகள் ஏற்படுத்திய கலகத்தையும், அவைகள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து புரள்வதையும் கவனித்துக் கொண்டிருந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
9 hours ago
வெற்றிக் கொடி
9 hours ago
வெற்றிக் கொடி
9 hours ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago