பள்ளிப்பருவ நினைவலைகள்

By செய்திப்பிரிவு

நம் அனைவருக்குமே பள்ளியில் படிக்கும் பொழுது கேட்கப்படும் கேள்விகள் "வருங்காலத்தில் நீ என்னவாக விரும்புகிறாய்?" என்பதற்கு நம் தொடக்கப் பள்ளிப் பருவத்தில் கொடுக்கின்ற பதில் "நான் டீச்சராகப் போறேன்" என்பதாக இருக்கும். எனது பள்ளிப்பருவ நினைவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்தேன். எட்டாம் வகுப்பு மாணவியாக இருந்த என்னை எனது ஆசிரியர்அருகில் அழைத்து ,"இன்று எனக்குஉடல் நலம் இல்லை; அதனால் இன்று இந்த கணக்கினை கரும்பலகையில் பாடமாக நடத்து. நான் உனது வகுப்பில் மாணவர்களோடு இணைந்து கவனிக்கிறேன்" என்று கூறினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE