யாழ்மதி, அப்பாவுடன் சேர்ந்து கட்டுரை வாசித்தாள். கரோனாவின் போது, இங்கிலாந்தில் குடும்ப வன்முறை அதிகரித்தது. உதவி பெறுவதும், புகார் சொல்வதும் பெண்களுக்கு சவாலாக இருந்தது. இப்பெண்களுக்கு உதவ, ரகசிய குறியீடு உருவாக்கினார் சூசன் ஜேக்கப். ஏறக்குறைய எல்லா மருந்துக் கடைகளுக்கும் தகவல் சென்றது.
பாதிக்கப்பட்ட பெண், அனி என்று சொன்னால் போதும் (ANI-Action Needed Immediately). உள்ளூர் அல்லது தேசிய உதவி மையத்துக்கு மருந்தாளுநர் தகவல் சொல்வார். காப்பாற்றப்படுவார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்