வாழ்ந்து பார்! - 30: சிறுவனைக் காப்பாற்ற முடியாதா?

By செய்திப்பிரிவு

என்ன நிகழ்கிறது, ஏன் நிகழ்கிறது என வினவுவதே ஆய்வுச்சிந்தனைக்கான திறவுகோல் என்று எழில் விளக்கியதும், ஏன் ஆய்வுச்சிந்தனை தேவைப்படுகிறது? என்று வினவினாள் பாத்திமா.

வடிவழகியும் பெருந்தேவியும் அண்டைவீட்டினர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் உறவில் விரிசல் விழுந்தது. அதிலிருந்து அந்த இருவீட்டினரும் பேசிக் கொள்வது இல்லை. இந்நிலையில், பெருந்தேவியின் வீட்டு வாசலில் அவர் மகன், அவனைவிடச் சிறியவன் ஒருவனை அடித்துக் கொண்டு இருக்கிறான். அச்சிறுவனைக் காப்பாற்ற விரும்பும் வடிவழகி இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? என்று எழில் வினவினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்