கலந்துரையாடலுக்கு அடுத்த தலைப்பு, தேர்வு என்று சொன்னதுமே வகுப்பறை முழுவதும் ஆரவாரம். கைகள் உயர்ந்த வேகத்திலேயே பலரும் ஒரே நேரத்தில் பேசத் தொடங்கினர்.
வகுப்பறையெங்கும் இரைச்சல். சற்று நேரம் அமைதியாக அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். சிறிது நேரத்தில் சத்தம் குறைந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்