நம்மாலும் கதைகளை உருவாக்க முடியும் என்பதைச் சென்ற பகுதியில் பார்த்தோம். இப்போது, கதை சொல்வதற்கும் கதை எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டை பார்ப்போம். பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா போன்ற உறவினர்களும் கதை சொல்லிகளும் சொல்லும் கதைகளை அப்படியே எழுத முடியுமா?
முதலில் கதை சொல்வது எப்படி என்று பார்க்கலாம். நமக்கு ஒருவர் கதை சொல்கிறார் அவர்தான் கதை சொல்லி. அவர், நம் எதிரில் இருந்து கதை சொல்கிறார். அதனால், கதையை வார்த்தைகளால் மட்டுமே அவர் சொல்வது இல்லை. கைகளை, உடலை அசைத்துச் சொல்லும்போது கதை எளிதாகப் புரியும். அப்படியான கதைகளை கேட்கும்போது நம்மை மறந்து சிரிப்போம்; கைத்தட்டுவோம். அதைக் கவனிக்கும் கதை சொல்லி, இன்னும் சில மாற்றங்களைச் சேர்த்து கதையைச் சுவாரஸ்யப்படுத்துவார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
30 days ago
வெற்றிக் கொடி
30 days ago
வெற்றிக் கொடி
30 days ago