பரிதியும் வெண்ணிலாவும் சதுரங்கம் விளையாடினார். பரிதி தனது வெண்ணிற அமைச்சரை கொண்டு வெண்ணிலாவின் கருநிறப் போர் வீரர் ஒருவரை வெட்டலாம். அவ்வாறு வெட்ட தனது கையை அமைச்சரை நோக்கிக் கொண்டு சென்ற பரிதி, ஒரு நொடித் தயக்கத்திற்குப் பின் இன்னொரு முனையில் இருந்த குதிரையை நகர்த்தினான்.
இப்பொழுது வெண்ணிலா காயை நகர்த்த வேண்டும். வாய்ப்பிருந்தும் ஏன் இந்தப் போர் வீரரை பரிதி வெட்டவில்லை? என்ற வினா வெண்ணிலாவின் மனத்திற்குள் சுழன்றது. பரிதியின் குதிரை அடுத்து எங்கெல்லாம் நகர்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று முதலில் பார்த்தாள். பின்னர், பரிதி குதிரையை நகர்த்தியதால் அவனது வேறு காய் ஏதேனும் தனது காய் எதையேனும் இப்பொழுது வெட்ட வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்தாள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
15 hours ago
வெற்றிக் கொடி
16 hours ago
வெற்றிக் கொடி
16 hours ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
28 days ago
வெற்றிக் கொடி
28 days ago
வெற்றிக் கொடி
28 days ago