சின்னச் சின்ன மாற்றங்கள் - 25: நினைவுகளை சேகரிப்போம்

By செய்திப்பிரிவு

ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் முதல் பத்து வருடங்களிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும் என்பார்கள். இருக்கலாம் ஆனால் முழுக்க உண்மை இல்லை. எந்த வயதிலும் அனுபவம் பெறலாம்.

அனுபவத்தின் மூலம் வாழ்க்கையின் திசையை மாற்றலாம். விழிப்பு நிலையே இதில் மிகவும் அவசியம். ஆனால், எப்போதும் எதையாவது செய்து கொண்டே, எதையாவது சிந்தித்துக் கொண்டே இருந்தால் போதுமா? நிச்சயம் நிறைய நிறைய நினைவுகளைச் சேகரிக்க வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE