வாழ்ந்து பார்! - 25: இதுவே போதும் என ஒருபோதும் நினைக்காதே

By செய்திப்பிரிவு

எத்தனை பேர் ஒன்பது புள்ளிகளையும் கையை எடுக்காமல் நான்கு நேர்கோடுகளால் இணைத்தீர்கள்? எனக் கேட்டுக்கொண்டே வகுப்பறைக்குள் நுழைந்தார் ஆசிரியர் எழில். பலர் கைகளை உயர்த்தினர். அவர்கள் ஒவ்வொருவரின் குறிப்பேட்டையும் தனித்தனியே வாங்கிப்பார்த்தார். பின்னர், வெண்பலகையில் இருந்த ஒன்பது புள்ளிகளையும் இணைத்துக் காட்டும்படி பாத்திமாவை அழைத்தார். அவள் அவற்றைப் பின்வருமாறு இணைத்தாள்.

மாணவர்கள் அனைவரும் அவளைப் பாராட்டிக் கைதட்டினர். விடையைக் கூர்ந்து கவனித்த முகில், கோடுகள் கட்டத்தைத்தாண்டி வெளியே நீண்டிருக்கின்றனவே? என்றான். அவனது கேள்விக்கு விடையளிக்க அருளினியனை அழைத்தார் எழில். அவன், கட்டத்திற்கு வெளியே கோடுகள் நீளக் கூடாது என்று விதியில்லையே என்றான் புன்னகையோடு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE