உலகை மாற்றும் குழந்தைகள்: மாதவிடாய் பொருட்களுக்கான போராட்டம்

By செய்திப்பிரிவு

1970-ம் ஆண்டு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் கண்ணம்மா. 8-ம் வகுப்பு படித்தபோது ஒருநாள், பாவாடையில் ரத்தக் கரை பட்டுவிட்டது. வகுப்பிலிருந்த எல்லாரும் கேலியாக சிரித்தார்கள். அன்றிலிருந்து அவர் பள்ளிக்கூடமே போகவில்லை. தனது மகள் கல்லூரிக்கு செல்ல வீதியில் உற்சாகமாக அடியெடுத்துவைத்ததை பார்த்தும் பழைய நினைவுகளெல்லாம் மனதை அழுத்த கண்களில் நீர் கோர்த்தது.

அம்மாவை திரும்பி பார்த்த மகள், “என்னங்கம்மா, ஒங்க பள்ளிக்கூட நாட்கள் நினைவுக்கு வந்துடுச்சா” என்று கேட்டுக்கொண்டே, “அமிக்கா மாதிரி ஒரு பொண்ணு உங்க காலத்தில இருந்திருந்தா நல்லாருந்திருக்கும்ல” என்று சொன்னார். “அமிக்காவா, யாரது?” என்று கேட்ட அம்மாவுக்கு மாலை கல்லூரி முடிந்து வந்ததும் மகள் ஒரு கதை சொன்னார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE