நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 23: தமிழ்வழியில் தமிழக அரசு பள்ளியில் படித்து ஐபிஎஸ்

By ஆர்.ஷபிமுன்னா

கோவில்பட்டியில் உள்ள கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்வழியில் பயின்று பின்னாளில் மத்திய அரசின் யூபிஎஸ்சி தேர்வு எழுதி ஐபிஎஸ் பெற்றுள்ளார் ஆர்.கருப்பசாமி. கேரளாவின் 2013 பேட்ச்சை சேர்ந்த இவர், அம்மாநிலத்தின் கோழிக்கோடு ஊரகப் பகுதி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக(எஸ்பி) பணியாற்றி வருகிறார்.

கோவில்பட்டி தாலுகா நாளாட்டின்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன், சண்முகத்தாய் தம்பதியின் இளைய மகன் ஆர்.கருப்பசாமி. சிங்கப்பூரில் பொறியாளராக வேலை செய்துவருகிறார் மூத்த மகன் ஆர்.கனகராஜ். ஒன்று முதல் பிளஸ் 2 வரை தமிழ்வழிக் கல்வியில் நாளாட்டின்புத்தூரில் உள்ள தனது வீட்டருகிலுள்ள கே.ஆர்.சாரதா மேல்நிலைப்பள்ளியில் படித்தார் கருப்பசாமி. சிறப்பாக படித்து வந்தவர் பிளஸ் 2-ல் கணிதம், உயிரியில் பிரிவில் தனது பள்ளியில் இரண்டாவது உயர்ந்த மதிப்பெண் பெற்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

28 days ago

வெற்றிக் கொடி

28 days ago

வெற்றிக் கொடி

28 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்