தயங்காமல் கேளுங்கள் - 22: மழைக்காலம் வந்தாலே இருமலும் கூடவே வந்துவிடுகிறதே!

By செய்திப்பிரிவு

"மழை சீசன் ஆரம்பிச்சாலே போதும்... வின்சென்ட் இரும ஆரம்பிச்சுடுவான். அதுவும் ராத்திரி பூரா விடாம இருமுவான். சின்ன வயசுல ஆரம்பிச்ச இந்த இருமல் பிரச்சினை, பெரியவனானதும் சரியாயிடும்ன்னு சொன்னாங்க. பிளஸ் 1 வந்துட்டான். ஆனா இப்பவும் இருமல் இருக்கே டாக்டர்?” என்று தனது ஆதங்கத்தை எழுப்பியுள்ளார் வின்சென்ட்டின் தாயார்.

வெப்ப மண்டல நாடுகளுள் ஒன்றான நமது நாட்டில், மழைக்காலத்தை எல்லோரும் வரவேற்பார்கள். ஆனால், அந்த மழைக்காலம் தொடங்கியவுடனே அதனால் சளியும் இருமலும் தங்களது குழந்தைகளைப் பாதிக்குமே என்று கவலைப்படவும் செய்வார்கள். வெயில் காலம் முழுவதும் வராதஇருமல், மழைக்காலம் வந்தால் மட்டும் ஏன் வருகிறது என்பது தெரிந்தால், அதிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

2 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

16 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

30 days ago

வெற்றிக் கொடி

30 days ago

வெற்றிக் கொடி

30 days ago

மேலும்