நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 18: அரசு கால்நடை மருத்துவப் பல்கலையில் படித்து ஐஎப்எஸ் ஆனவர்

By ஆர்.ஷபிமுன்னா

மத்திய அரசின் குடிமைப்பணி பெற சென்னை கால்நடை அரசு பல்கலைக்கழகம் களமாக உள்ளது. இதில் பயின்றதாலேயே இந்திய வனப் பணி(ஐஎப்எஸ்) பெற்ற டாக்டர்.இரா.முருகன், திருநெல்வேலி மாவட்ட வன அதிகாரியாக (டிஎப்ஓ) உள்ளார்.

அதிகாரி முருகனுக்கு 2015-ல்மணமாகி மனைவியாக மருத்துவர் உமா, மகள் வைஷ்ணவி மற்றும் மகன் மாயன் காசி ஆகியோர் உள்ளனர். இவர், மதுரை கள்ளிக்குடி தாலுகாவின் வில்லூர் கிராமத்தை சேர்ந்தவர். பெற்றோர் தாய் இந்திராணி, தந்தை எஸ்.ராமசாமி. கிராம நிர்வாக அலுவலராக தந்தை பணியாற்றியதால் முருகன் சிறுவயதில் இருந்து அதற்கேற்ற மாதிரி படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE