அறிவியல்ஸ்கோப் - 15: உலகளாவிய பரிசின் உண்மை வரலாறு

By செய்திப்பிரிவு

ஒரு நாள் காலைநேரம் ஒருவரது சகோதரர் மரணித்துவிட்டார். செய்தித்தாளில் அனுதாபங்கள் தெரிவித்து பல அறிவிப்புகள் வெளியாகின. அவற்றில் சில “உலகின் மரண வியாபாரி மரணித்தார்” என்று செய்தி வெளியிட்டன. அதனை அவர் வாசிக்கிறார். உண்மையில் மரணித்தது சகோதரராயிருப்பினும் ‘மரண வியாபாரி’ என்று விளிக்கும் அளவுக்கு பெயரோடு இருந்தவர் தாமே என்பது அவருக்குத் தெரியும். மிகவும் வருத்தப்பட்ட அவர் தமது மரணத்திற்குப் பின்னும் தாம் நல்லவிதமாக நினைவு கூரப்பட வேண்டும் என நினைத்தார். அதன்படியே தமது வருவாயில் 94 சதவீத நிதியை ஒதுக்கி அறக்கட்டளை ஒன்றை தொடங்கினார். இந்த தொகையில் வரும் வட்டியை கொண்டு ஆண்டுதோறும் இலக்கியம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதிப்பவர்களுக்கு பரிசளிக்கும் ஏற்பாட்டினை செய்தார். ஆம் ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல் (1833-1896) பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE