நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 13: அன்னை தெரஸா, அப்துல் கலாமால் கவரப்பட்டு ஐபிஎஸ் ஆனவர்

By ஆர்.ஷபிமுன்னா

அன்னை தெரஸா, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோரால் கவரப்பட்டு 2012-ல் ஐபிஎஸ் பெற்றுள்ளார் ஆர்.ராஜா. சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுக்கா பைத்தூர் கிராமவாசியான இவர், மகராஷ்டிரா மாநிலம் புனே மாநகரக் காவல்துறை துணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.

இராமசாமி, பாப்பாத்தி தம்பதியின் மூத்த மகன் ராஜா. பைத்தூர் கிராமத்துக்கு அருகில்அம்மன்நகரின் உள்ள சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு வரை ராஜா பயின்றார். பிளஸ்2-வை ராசிபுரம் எஸ்ஆர்வி பயிற்சி பள்ளியில் தங்கி முடித்துள்ளார். மகன் மருத்துவராக வேண்டுமென்பது ராஜாவின் பெற்றோர் கனவாக இருந்தது. ஆனால், கிடைத்த பல் மருத்துவத்தை தவிர்த்து, கோயம்புத்தூரில் பொறியியல் பட்டப்படிப்பில் இணைந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE