உலகப் புகழ்பெற்ற சிறார் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து வரும் சுகுமாரன் மொழிபெயர்த்திருக்கும் புத்தகம், “நூலகத்தில் ஓர் எலி”. இது உலக நாடோடிக் கதைகளின் தொகுப்பாகும். இத்தொகுப்பில் மொத்தம் ஏழு கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலினை வாசிக்கும்போது மொழிபெயர்ப்பு நூல் என்கிற உணர்வை, எந்த இடத்திலும் ஏற்படுத்தவில்லை. மிக எளிமையான எழுத்துநடை. இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும், “லூசி வரைந்த பூதம்”, “புத்தகங்களை நேசிக்கும் நாய்”, “நூலகத்தில் ஓர் எலி”, “வாசிக்கக் கற்றுக் கொண்ட நாய்” உள்ளிட்டவை மிகவும் என்னை ஈர்த்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்