கதை கேளு கதை கேளு - 13: வகுப்பறைக்கு வெளியே

By செய்திப்பிரிவு

ஒரு ஆசிரியர் வகுப்பறைக்கு உள்ளே பாடம் நடத்தி, குழந்தைகளிடம் இருந்து சிறந்த கற்றல் வெளிப்பாட்டை பெற வேண்டும் என்றால் வகுப்பறைக்கு வெளியே அக்குழந்தையின் நிலை என்ன என்பதை ஆசிரியர் அவசியம் அறிந்திருக்க வேண்டும். புதுச்சேரியில் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் இரா.தட்சனாமூர்த்தி. பணிக் காலத்தின்போது வகுப்பறையில் கிடைத்த நேரடி அனுபவங்களை இந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். குடிகார அப்பா, அம்மாவுக்கும் இடையில் எப்போதும் சண்டை,. அவர் வந்து டிசி கேட்டா கொடுத்துடாதீங்க சார். எம்மவ படிக்கணும் என்று கெஞ்சும் அம்மா. மாணவி திவ்யா படிப்பில் சுட்டிதான். திடீரென்று பள்ளிக்கு வரவில்லையே என்று ஆசிரியர் வீடுதேடிச் செல் கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE