சிறுகதை: மூக்கை நுழைத்த ஜெமிம்மா ஒட்டகச்சிவிங்கி

By செய்திப்பிரிவு

ஜெமிம்மா என்பது, மிகவும் உயரமான ஓர் ஒட்டகச்சிவிங்கி. ரப்பர் செடிகளைப் போல நீண்ட வளைந்த கழுத்துடையது. அடுத்தவர் வாழ்வை அறிந்துகொள்ளும் அதீத ஆர்வமும், புறணி பேசும் குணமும் உள்ள ஜெமிம்மா மாதிரியான ஒரு விலங்கை, அதுவரை எந்த விலங்குமே பார்த்ததில்லை.

ஜெமிம்மாவின் இந்தக் குணத்தால் எல்லா விலங்குகளும் எரிச்சலுற்றன. நல்லஉயரமும், நீளமான கால்களும், வளைந்த கழுத்தும் இருந்ததால், ஜெமிம்மா நுழையாத கூடோ குகையோ இல்லை. அடுத்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிவதில் அதீத ஆர்வத்துடன் நடந்து கொண்டது. இது, சூழலை மிகவும் மோசமாக்கியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE