உலகை மாற்றும் குழந்தைகள் 12: பருவநிலைப் போராளி

By சூ.ம.ஜெயசீலன்

பருவநிலைப் போராளி - “பக்கத்து வகுப்புக்குப் போயிட்டு வாறேன். எல்லாரும் கையைக் கட்டிக்கிட்டு பேசாம இருக்கனும், சரியா? மதுரன்! பேசுறவங்க பெயர்கள் எழுதி வை” என்று சொல்லிச் சென்றார் 5-ம் வகுப்பு ஆசிரியர். எல்லாரும் கைகளைக் கட்டினார்கள். “யாருக்கெல்லாம் கைவலிக்கிது?” என்று மதுரன் கேட்டான். எல்லாரும் கை உயர்த்தினார்கள். “சார் வருகிற வரை, உங்களுக்குப் பிடிச்ச ஒரு படத்தை வரையலாம். பேசக்கூடாது. சரின்னா, கை கட்ட வேணாம்” என்றான். எல்லோரும் வரையத் தொடங்கினார்கள். ஆசிரியர் வந்தார். மாணவர்கள் அமைதியாக இருப்பதையும், படம் வரைவதையும் பார்த்தார். புன்னகைத்தார். எல்லோரையும் ஒருங்கிணைத்து அமைதியாக பார்த்துக்கொண்ட மதுரனைப் பாராட்டி ஒரு கதை சொன்னார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE