உலகை மாற்றும் குழந்தைகள் - 11: என் நிறம் கருப்பு! அதுவே என் அடையாளம்!

By சூ.ம.ஜெயசீலன்

தெருவில், நாவலன் சண்டை போடுகின்ற சத்தம் கேட்டது. வீட்டிலிருந்து வெளியே வந்த அப்பா, “ஏன்டா கத்துறாய்?” என்று கேட்டார். “என்னை கருவண்டுனு கிண்டல் பண்றாம்பா” அருகில் நின்றவனைக் காட்டினான். மகனை அருகில் அழைத்த அப்பா, “நீயே சொல்லு, ஒங்க வகுப்புல கருப்பா இருக்குறவங்க எல்லாரும் மோசமா படிக்கிறாங்களா?” “அப்படியெல்லாம் இல்லையே”; “சிவப்பா இருக்கிறவங்க எல்லாரும் நல்லா படிக்கிறாங்களா?” “சத்தியமா இல்லை” என்று சொல்லிவிட்டு சிரித்தான். “அப்படின்னா, சாதனை செய்றதுக்கும் நிறத்துக்கும் சம்பந்தம் இல்லைதானே?” “ஆமாம்பா!” நாவலனின் முகம் தெளிவடைந்தது. அப்பா ஒரு கதை சொன்னார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE