கதைக்குறள் 11: தன் பலம் அறிதல்!

By செய்திப்பிரிவு

ஒரு வேளை சாப்பாட்டிற்குக்கூட கஷ்டப்படும் நவீன் ஒரு கார் பிரியர். அம்மாவிடம் அடம்பிடித்து வித விதமான கார் வாங்கி தரச் செய்து விளையாடுவான். வளர்ந்த பிறகும் நவீன் கார் பிரியராக இருப்பதால் படிப்பு கெட்டுவிடுமோ என்ற கவலை அம்மாவுக்கு ஒரு புறம் இருந்து கொண்டே இருந்தது. பிறகு கல்லூரியில் சேர்ந்து படித்து கார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான். கார் பந்தயத்தில் பங்கேற்கக்கூடிய விதத்தில் தன் திறமையை வளர்த்துக் கொண்டான். வெளிநாட்டு கார் நிறுவனம் கார் பந்தயம் நடத்த இருப்பதை அறிந்து கொண்டு தானும் பதிவு செய்தான். இதைக் கண்டு பொறாமை பிடித்த நண்பர்கள் நவீனைப் பார்த்து சைக்கிள் வாங்கக்கூட வசதி இல்லாமல் இருந்தான் இப்போ கார் பந்தயத்தில் கலந்து கொள்ள போகிறானாம் என்று கிண்டல் செய்தார்கள். அதை எல்லாம் நவீன் கண்டு கொள்ளவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE