சம்பளமே இல்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்த ஹேமவதியின் கணவர் குஞ்சபெஹ்ரி, கிட்டத்தட்ட ஒரு அட்டைப் பூச்சிபோல ஹேமவதியின் உழைப்பு முழுவதையும் உறிஞ்சித் தள்ளினார்.
ஊரைச்சுற்றி விட்டு எப்போதாவது வீட்டுக்கு வரும் கணவன் தனது சேமிப்பு பணத்தை முழுமையாகத் திருடிக் கொண்டு போவதை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருப்பார் ஹேமவதி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்