பள்ளிக்கூடங்களில் தாவரம் வளர சூரியஒளி தேவை. காற்று தேவை. தண்ணீர் தேவை என்று சில சோதனைகளையும் செய்து படித்தது மட்டுமே நினைவில் இருக்கிறது.
அதற்கு மேல் அறிவியல் பாடங்களில் ஆர்வமில்லாமல் போனது ஏன்? எப்படி? கடந்து சென்ற கரோனா காலத்திலும் கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை, தொற்றுப்பயத்தினால் பொதுமக்கள் மொத்தமாய் ஒதுக்கிவைத்தது ஏன்? சரியான அறிவியல் மனப்பான்மை இல்லாததுதான் காரணம் என்கின்றனர் அறிவியலாளர்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்