கிரேக்க சிறுகதை: நண்பன்னா யாருனு தெரியுமா?

By செய்திப்பிரிவு

கிரேக்க புராணத்தில் உண்மையான நட்பு மற்றும் தியாகத்திற்காக அறியப்பட்ட இரு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் டாமன் மற்றும் பிதியாஸ் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் சிசிலியின் சைராகுஸ் பகுதியில் வாழ்ந்தனர். அவர்களை ஒருபோதும் தனித் தனியே பார்க்க முடியாது.

இந்நிலையில் டியோனீசியஸ் என்ற கொடுங்கோலனுடன் பிதியாஸ் தகராறில் ஈடுபட்டதால் அவன் சிறையில் அடைக்கப்பட்டான். சில நாட்களில் பிதியாஸ் கொல்லப்பட வேண்டும் என்று கொடுங்கோலன் ஆணையிட்டான். பிதியாஸின் தண்டனை பற்றி அறிந்த டாமன்அவனை விடுவிக்குமாறு கொடுங்கோலனிடம் கெஞ்சினான். ஆனால், பயனில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE