ஒரு பெண்ணின் முன்னேற்றத்துக்கு எதிராக இருப்பது எது என்று கேட்டால், அவள் பெண் என்பதே போதும் என்று இப்போதும் சொல்லிவிட முடியும்.
21-ம் நூற்றாண்டின் நிலைமையே இப்படி இருந்தால் 19-ம் நூற்றாண்டில் பெண்கள் நிலைமை எப்படி இருந்திருக்கும்? 150 ஆண்டுகளுக்கு முந்தைய பிற்போக்கு மனநிலையில், ஒரு பெண் படிக்க வேண்டும் என்றாலே அதற்கு என்னென்ன துயரப்பட்டிருப்பாள் என்பதை அறிய ஹேமவதி சென் அவர்களின் வாழ்க்கையை அறிந்தாலே போதும்!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்