கண் இமைக்கும் நேரத்தில் நான்கு சக்கர வாகனம் சஞ்சையை தூக்கி வீசி சென்றது. மருத்துவர்கள் கண் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். இந்த செய்தியைக் கேள்விப்பட்டு மருத்துவமனை வளாகத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனமும் நண்பர்கள் குழுமமும் இணைந்து சஞ்சய்க்கு மாற்றுக் கண் கொடைக்கு ஏற்பாடு செய்து தந்தனர். மருத்துவர்களுக்கே வியப்பாக இருந்தது.
நாங்கள் மாற்றுக்கண் அறுவை சிகிச்சைக்கு பலமுறை தடுமாறி இருக்கோம். உங்க மகனுக்கோ உடனடியாக கிடைத்துவிட்டதே என்று சஞ்சய் பெற்றோரிடம் கூறினர். சஞ்சய் சிறுவயதில் இருந்தே உதவி செய்யும் குணம் உள்ளவன். அவனுக்கு இப்படி நேர்ந்துவிட்டதே என்று வருத்தப்பட்டு பெற்றோர் மருத்துவரிடம் கூறினர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்