குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றைய காலகட்டத்தில், அனைவரும் அவதிப்படுவது முதுகு மற்றும் தண்டுவடப் பிரச்சனைகளினால்தான். நம்முடைய கவனக்குறைவினாலும் அலட்சியத்தாலும் உட்காரும் போதும், நடக்கும் போதும், தூங்கும் போதும் நம்முடைய தண்டுவடம் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆகவே தண்டுவடத்தை பலப்படுத்தும் ஒரு ஆசனத்தைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளப் போகிறோம்.
தண்டுவடத்தை வலிமையாக்க அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டியது சேதுபந்தாசனம். துவிபாதபீடம் என்றும் இது அழைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தின் இறுதி நிலையில், கழுத்தில் இருந்து கால் வரை பீடம் போன்று காணப்படுவதால் இந்த பெயர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்