நாட்டுக்கு ஆண்டுதோறும் பட்ஜெட் போடப்படுவதைப்போல வீட்டுக்கும், தனிநபருக்கும் கூட பட்ஜெட் போட வேண்டும். வாராந்திர, மாதாந்திர, காலாண்டு, ஆண்டு வாரியாக பட்ஜெட் போட்டு வாழ்ந்தால் நிதி நிலைமை மேம்படும். இதுவரை பட்ஜெட் போடாதவர்கள் குறைந்தபட்சம் மாதாந்திர பட்ஜெட்டில் இருந்து ஆரம்பிக்கலாம்.
வீட்டின் வரவு செலவு கணக்கை (பட்ஜெட்) எப்போதும் மாதத்தின் முதல் நாளிலே ஆரம்பித்துவிட வேண்டும். இதற்காக செல்போனிலே மை பட்ஜெட், டே டு டே எக்ஸ்பென்ஸ், ஃபேமிலி பட்ஜெட் போன்ற செயலிகள் வந்துவிட்டன. மின்னணு சாதனங்களை காட்டிலும், ஒரு நோட்டில் வரவு, செலவு கணக்கு எழுதும்போது, பட்ஜெட் நம் மனதில் ஆழமாக பதிவாகும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்