ஒவ்வொருவருக்கும் ஒரு ஆளுமை உத்வேகம் தரும் நபராக அமைந்திருப்பார். அதுவே அந்த நபரின் திருப்புமுனையாகவும் அமைந்திருக்கும்.
அந்த ஆளுமை தன் வீட்டில் இருக்கலாம், தன் தெருவில் இருக்கலாம், பள்ளியில் இருக்கலாம், ஊரில் இருக்கலாம், சமகாலத்தில் தலைவராகவோ, ஆராய்ச்சியாளராகவோ, எழுத்தாளராகவோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரே ஒரு நபர் என்றில்லாமல்கூட பல நபர்களாகவும் இருக்கலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்