மகத்தான மருத்துவர்கள் - 5: மக்கள் பணிக்காக மருத்துவத்தை துறந்த டாக்டர்

By செய்திப்பிரிவு

பிளேக் எனும் கொள்ளை நோயை பல்வேறு விவேகமான செயல் திட்டங்களால் கட்டுக்குள் கொண்டு வந்தார் டாக்டர் பத்மநாப பல்பு என்று கடந்த வாரம் பார்த்தோம். அப்படிப்பட்ட டாக்டர் பத்மநாப பல்புவை மனதாரப் பாராட்டினார் மைசூர் மன்னர் சாயாஜிராவ் மகாராஜா. மேலும் தனது ஆஸ்தான மருத்துவர் இன்னும் உயரங்களை அடைய நுண்ணுயிரியல் துறையில் சிறப்புப் பட்டம் பெறுவதற்காக இங்கிலாந்து மற்றும் ஃப்ரான்ஸ் நாடுகளுக்கு அனுப்பிவைத்தார்.

1900-ம் ஆண்டு, பிரிட்டிஷ் மெடிக்கல் கவுன்சில் தனது வைராலஜி பிரிவுக்குத் தேர்ந்தெடுத்த முதல் ஆசிய மருத்துவர் என்ற பெருமையுடன் நுண்ணுயிரியலில் முதுநிலை பட்டம் பெற்று நாடு திரும்பினார் பத்மநாப பல்பு. தன்னை முழுமையாக ஆதரித்த கர்நாடக மக்களுக்காகத் தொடர்ந்து அரும்பணியாற்றிய பத்மநாபன், பிளேக்தவிர மற்ற தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மேற்கொண்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE