“என்ன! அப்பாவும் மகனும் அமைதியாக இருக்கிறீர்கள்?” கேட்டுக்கொண்டே, தான்வாசித்துக் கொண்டிருந்த புத்தகத் துடன் வந்தார் அம்மா. “மகன் திறன்பேசியில் (Smartphone) விளையாடி னாலே சாருக்கு அவ்ளோ கோபம்வருமே! இப்போது அவன் விளையாடுவதையே பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள்?” என்று கேட்டார்.
எட்டிதிறன்பேசியைப் பார்த்தார். மகன்சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந் தான். “அட! இந்த மாற்றம் எப்போதிருந்து?” என்று அம்மா கேட்டதும், “நேற்று கார்க்கி வீட்டுக்குப் போனேன்னா! அவன், விளையாடு வதைப் பார்த்தேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்