“உங்களிடம் உள்ளதில் தக்கவைக்க வேண்டிய பண்புகளையும் மாற்றிக்கொள்ள வேண்டிய பண்புகளையும் கண்டுபிடித்துவிட்டீர்களா?” என்ற கேள்வியோடு கடந்த வகுப்பில் விட்ட இடத்தில் இருந்து இன்றைய வகுப்பைத் தொடங்கினார் ஆசிரியர் எழில்.
அன்புகாட்டல், நேர்மையாக இருத்தல், நேரம் தவறாமை, பொறுமை, கலகலப்பாக இருத்தல் இவையெல்லாம் தக்கவைக்க வேண்டிய பண்புகள் என்றாள் அருட்செல்வி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்