அப்துல் கலாம் என்று சொன்னதுமே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவர் சொன்ன பொன்மொழி ஒன்றுதான். "கனவு காணுங்கள்" என்பதுதான் அது. கண்டிப்பாக ஒவ்வொருவருமே கனவு காண வேண்டும்.
அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், கனவு காணும் முன்னர் அதற்காக விதைகள் வேண்டும் அல்லவா. இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் மரம் வளர்க்க ஆசைப்படுகிறோம் என வைத்துக்கொள்வோம், அதற்கு விதை வேண்டும் அல்லவா? அந்த விதை எங்கே இருக்கும்?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்