ஒரு மருத்துவர் தான் பெற்ற கல்வி மூலமாக நோய் தீர்க்க மருத்துவம் பார்க்கலாம். ஆனால், சமூக அநீதிக்கு எதிராக சிகிச்சை அளிக்க முடியுமா? டாக்டர் பத்மநாப பல்பு வாழ்க்கையில் அதுதான் நிகழ்ந்தது.
கேரளாவில் திருவிதாங்கூர் அரசுக்கு உட்பட்ட ‘பேட்டை’ ஊரில் 1863-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 2ம் தேதி பிறந்தவர் பத்மநாப பல்பு. மரங்களில் இருந்து கள் இறக்கும் தொழிலை மேற்கொண்ட, ‘அவர்ணா’ என மற்ற சமுதாயத்தினரால் ஒதுக்கப்பட்ட ஈழவ சமுதாயத்தில் பிறந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்