ரஷ்ய நாட்டு சிறுகதைகளை வாசிக்கும் போதெல்லாம், ஒரு அழகான வண்ணம் கொண்ட குடை போன்ற வானும், நட்சத்திரங்கள் கீழே சிந்திக் கிடக்கும் தரையும், அங்கே குழந்தைகள் மின்னல்களாக மாறி கண்ணாமூச்சி விளையாடும் அழகும் என்பதாக கண் முன்னே காட்சி தோன்றுகிறது.
அடடா எத்தனை எத்தனை ருசிகரமான புத்தகங்கள். அந்த நாட்டில் பிறக்க முடியாமல் போனதில் ஏற்படும் வருத்தத்தை, நம் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சரிசெய்து கொடுத்திருக்கிறார்கள். நா.முகமது செரிப் என்பவர் இந்த "அப்பா சிறுவனாக இருந்தபோது" ரஷ்ய மொழிப் புத்தகத்தை நமக்கு தமிழில் மொழிபெயர்ப்பு செய்து தந்திருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்