ஊடக உலா-3: செயலி மட்டும் உதவாது!

By செய்திப்பிரிவு

பல்கலைக்கழகங்களில் ஊடகப் படிப்பினில் சேர வரும் மாணவர்களை, ஒரு பக்கத்திற்கு, ஏதேனும் ஒரு செய்தியை எழுதச் சொல்வோம். அவர்களில் பெரும்பாலானவர்கள் கேட்கும் ஒரே கேள்வி, ‘‘ஆங்கிலத்தில் எழுதலாமா?” இந்த கேள்வியின் அர்த்தம், அவர்களுக்குத் தமிழில் எழுத வராது என்பதே.

ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கான முதன்மைத் தகுதியை வளர்த்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும். தகுதியின் அடிப்படையில்தான் இன்று ஊடகங்கள் மாணவர்களுக்குச் சம்பளத்தை நிர்ணயிக்கின்றன. எனவே, எந்த ஒரு ஊடகப் படிப்பில் சேர விரும்புகிறீர்களோ, அந்த படிப்புக்குரிய அடிப்படைத் தகுதியைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

9 days ago

வெற்றிக் கொடி

23 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்