கதைகள் பிடிக்காத குழந்தைகள் இருப்பார்களா என்ன! ஆனால், சமூக அறிவியல் பாடம் ஏனோ பெரும்பாலான குழந்தைகளுக்குப் பிடிப்பதே இல்லை. ஏன் என்று விசாரித்தால், “அது ஆண்டுகளால் நிரம்பி இருக்கு.
அதை நினைவு வெச்சிக்கவே முடியல” என்பார்கள். ஆண்டுகளை ஏன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற துணைக் கேள்வியும் எழும். சரியான கேள்விதானே?! அதனுடைய அடிப்படை புரிந்துவிட்டால் போதும் வரலாறு சுவைக்க ஆரம்பித்திடும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்