வாழ்ந்து பார்! - 2: நால்வரின் மதிப்பு மூன்று!

By செய்திப்பிரிவு

வாழ்க்கைத் திறன்கள் என்றால் என்ன என்ற கேள்வியோடு கடந்த வகுப்பு நிறைவடைந்ததை ஆசிரியர் எழிலுக்கு நினைவூட்டினாள் நன்மொழி. ‘எனக்கும் நினைவிருக்கிறது!’ என்று புன்னகைத்த ஆசிரியர் எழில், “எல்லாரும் எழுந்து, வெளியே போய் விளையாட்டுத்திடலில் வட்டமாய் நில்லுங்கள்” என்றார். ஓடிச்சென்று மாணவர்கள் வட்டமாக நின்றனர். எழில், வட்டத்தின் நடுவில் சென்று நின்றார்.

“‘கடலிலே அலையடிக்குது’ என்று பாடுவேன்.நீங்கள் ‘ஓடி வா!’ என்று பாடிக்கொண்டே வட்டத்தில் ஓட வேண்டும். இடையில் பாட்டைநிறுத்திவிட்டு ஓர் எண்ணைச் சொல்வேன்.உடனே அந்த எண்ணிற்குரிய ஆட்களைக்கொண்ட குழுக்களாக நீங்கள் பிரிந்துநிற்க வேண்டும். அப்படிப் பிரிந்து நிற்கிறபோதுயாருக்கு இணை கிடைக்கவில்லையோஅவர்கள் விளையாட்டில் இருந்து விலகிவிடவேண்டும்” என்று விளையாட்டின் விதிகளை விளக்கிய எழில், மாணவர்களை ஐந்து நிமிடங்கள் விளையாடச் செய்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE